News

ஓட்டல் குடியிருப்பு தங்கும் விடுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகிகள், மகளிர் தங்கும் விடுதி மற்றும் தனியார் விடுதி உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து […]

News

வரும் 14 ந்தேதி சர்வதேச கோவையில் வேளாண் கண்காட்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

கோவையில் 21வது பதிப்பாக நடைபெறும் வேளாண் கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடு நவீன தொழில் நுட்பங்கள் காட்சிபடுத்த இருப்பதாக வேளாண் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் முதன்மையான வேளாண் வணிக கண்காட்சிகளில் ஒன்றான அக்ரி […]

News

முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பேரணி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சத்துணவு திட்டம் சம்மந்தமாக 4 கோரிக்கைகள் முன்வைத்து கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முதல் வணிகவரித்துறை அலுவலகம் வரை பேரணி நடத்தினர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் […]

News

பள்ளிக் கழிவறைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

கோவையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து ”நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி” மாநாடு செவ்வாய்கிழமை நவஇந்தியாவில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் பெண்களுக்காக தொடங்கப்படும் என்.சி.சி

கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், முதன்முதலாக பெண்களுக்காக தொடங்கப்படும், 5TN பெண்கள் பெட்டாலியன் என்.சி.சி-யின் துவக்க விழா திங்கட்கிழமை பள்ளியில் நடைபெற்றது. இதில் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை அறங்காவலர் சுந்தர் […]

News

வருகிற 15ஆம் தேதி இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், ‘உழவே தலை 5.0’ கருத்தரங்கு

கோவை இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், ‘உழவே தலை 5.0’ என்ற வேளாண்மை கருத்தரங்கம் சனிக்கிழமை கொடிசியாவில் நடைபெற உள்ளது. ‘உழவே தலை’ என்ற வேளாண் கருத்தரங்கம் 2017 முதல் கோவை இந்திய […]

Education

குறைந்த விலையில் தக்காளி கோவை மாவட்ட நிர்வாகம் உறுதி!

கோவையில் தக்காளியை குறைந்த விலைக்கு உழவர் சந்தையில் விற்பனை செய்ய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை  மாவட்டத்தில் வெளிச்சந்தைகளில் தக்காளி […]