மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் – பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கான நெறிமுறைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளிக்கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் அனுப்பியுள்ள கடிதத்தில் எத்தகைய சூழலில் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாம் […]