News

வரலாற்றில் முதல் முறையாக இந்திய ரூபாய் மதிப்பில் கடும் சரிவு

வரலாற்றில் முதல் முறையாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிந்துள்ளது. இது முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் கச்சா எண்ணெய் […]

News

நீதித்துறை சந்திக்கும் சவால்களும் வழக்கறிஞர்கள் உரிமை போராட்டம்- கருத்தரங்கு

சமூக நீதி வழக்கறிஞர்கள் மய்யம் சார்பில் ‘நீதித்துறை சந்திக்கும் சவால்களும் வழக்கறிஞர்கள் உரிமை போராட்டமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றபோது செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வுப்பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், நாடு முழுவதும் […]

News

1027 கோடி ரூபாய் கேரள வெள்ள நிவாரண நிதியாக வந்து உள்ளது.

கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து நிவாரண நிதியும், நிவாரண பொருட்களும் குவிந்த வண்ணம் உள்ளன. கேரளா நிவாரண நிதிக்காக மத்திய அரசு சார்பில் முதல்கட்டமாக ரூ.600 கோடி வழங்கப்பட்டது. […]

News

எண்ணங்கள் தெளிவானால் வாழ்வினில் வெற்றி வசமாகும்

  மனிதன் தனிமையிலே எதை சிந்திக்கிறானோ அது தான் அவன் குணமாக இருக்கும் என்பது மனோதத்துவ இயலாளர்களின் கருத்து. படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என ஒவ்வோருவரும் தாங்கள் சிந்திக்கும் விதத்தாலேதான் வெற்றி அடைகிறார்கள். மனிதன் […]

News

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா பேட்டி

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரபேல் விமான கொள்முதல் தொடர்பான  பேச்சுவார்த்தைகளின் போது 128விமானங்களை வாங்கவும் விமானத்திற்கு விலையாக 526 கோடி ரூபாய் வழங்குவதோடு கூடுதல் விமானங்களை இந்தியாவிலேயே ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் மூலம் […]

News

கவிதாசனின் ‘திசைகளை திரும்பி பார்க்கிறேன்’ நூல் வெளியீட்டு விழா

சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் 64 ஆவது படைப்பாகிய, திசைகளை திரும்பி பார்க்கிறேன் – பாகம் 4 என்ற நூலின் வெளியீட்டு விழா, கோவையில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. முதல் […]

News

கோவையில் தேசிய அளவிலான டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி துவங்கி உள்ளது.

தமிழகத்தில் முதல் முறையாக, சிறிய அம்பை எய்து இலக்கை அடைய செய்யும், டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் துவங்கி உள்ளது.  14ஆவது தேசிய அளவிலான டார்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி […]

News

இந்தியாவில் இ சிகரெட் விற்பனைக்கு தடை

இந்தியாவில் ‘இ – சிகரெட்’ என அழைக்கப்படும், எலெக்ட்ரானிக் சிகரெட்டுகள் பயன்பாட்டுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிகரெட்டில் இருக்கும் புகையிலை காரணமாக அதை புகைப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டு, ஏராளமானோர் உயிரிழக்கின்றனர். இதற்கு […]