ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மு. சேட்டு நினைவு கலையரங்கம் திறப்பு விழா
பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் மு. சேட்டு நினைவு கலையரங்கம் திறப்பு விழா மற்றும் ‘எண்ணமே வாழ்வு’ என்ற தலைப்பில் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலையரங்கினை முன்னாள் இயக்குநர் மற்றும் […]