ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி மு. சேட்டு நினைவு கலையரங்கம் திறப்பு விழா

பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில்  மு. சேட்டு நினைவு கலையரங்கம் திறப்பு விழா மற்றும் ‘எண்ணமே வாழ்வு’ என்ற தலைப்பில் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த கலையரங்கினை முன்னாள் இயக்குநர் மற்றும் மு. சேட்டுவின் மகளுமான சே. சர்மிளா திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் விஜயா மோகன், துணைத் தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ் , முத‌ல்வ‌ர் சோமு, கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.