கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கோவை மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பாக, வருகிற 27ஆம் தேதி மாலை 5.00 மணியளவில், பாலன் நகர் அருகில், மசக்காளிபாளையம் சாலையில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்விற்கு தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்துகொண்டு 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். என கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அறிவிப்பு.
Related Articles
நேரு விமானவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
June 26, 2023 CovaiMail Education, General, News Comments Off on நேரு விமானவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
கோவை, குனியமுத்தூர் நேரு விமானவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை லீப் கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், துணைத் தலைவர் நந்தகுமார், […]
கோவை புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சிகரத்தை நோக்கி நிகழ்ச்சி
July 1, 2023 CovaiMail Education, General, News Comments Off on கோவை புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சிகரத்தை நோக்கி நிகழ்ச்சி
கோவை, புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற “சிகரத்தை நோக்கி” நிகழ்வில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு Adwavess Advertising சார்பாக சான்றிதழ் மற்றும் […]