கோவை ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு சிறப்பித்தார்.