ஈஷாவில் மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு குடியரசு தலைவர் திரபுவதி முர்மு வருகை புரிந்தார்.

அவரை சத்குரு வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார். குடியரசு தலைவர்முர்மு, தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின், தியான பீடத்தில் வழிபாடு செய்தார்.

பின்னர் ஆதியோகி முன்பு கோலாகலமாக மஹா சிவராத்திரி விழா தொடங்கியது.

விழாவில் ஜனாதிபதி திரவுபதி மும்மு பங்கேற்றார். கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.