General

2 ஆண்டுகளில் யானையால் உயிர் பலி இல்லை வால்பாறை வனத்துறையினர் தகவல்.

வால்பாறையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் யானை தாக்கி யாரும் பலியாகவில்லை. இதனால், வனத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இருவனச்சரகங்களிலும், ஜூன் மாதம் தென்மேற்குப்பருவ மழை பொழியும். வன வளம் […]

News

ஆனைமலையில் மகளிர் காவல் நிலையம் திறப்பு.

ஆனைமலை அருகே, மகளிர் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நேற்று நடந்தது.பொள்ளாச்சி சரகத்தில், கிழக்கு, மேற்கு, மகாலிங்கபுரம், தாலுகா, வடக்கிபாளையம், கோமங்கலம், நெகமம், என, ஏழு போலீஸ் ஸ்டேஷன்களும், வால்பாறை சரகத்துக்கு உட்பட்ட கோட்டூர், […]

News

ஒடிசா ரயில் விபத்து: கேரளா கிளப் சார்பில் மௌன அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கோவை கேரளா கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பேட்மிட்டன் நண்பர்கள் சார்பில், இறைவனை வேண்டியும், இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய மௌன அஞ்சலி செலுத்தினார்.

Crime

துடியலூர் பகுதியில் கஞ்சா பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (06.06.2023) […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி சார்பில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினக் கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், ‘உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம்’ காந்திபுரம் மாநகரப் பேருந்து நிலையத்தில் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் […]

Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியின் லியோ கிளப்பிற்க்கு விருது

லயன்ஸ் கிளப் 324சி மாவட்டம் சார்பில், கோவை மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் ‘லியோ கிளப்கள் தொடங்கப்பட்டு, அதில் மாணவர்களை உறுப்பினர்களாகவும், பேராசிரியர்களைப் பொறுப்பாளர்களாகவும் நியமித்து, பல்வேறு சமூகச்சேவைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி ஸ்ரீ […]

News

கோவையில் மின்சாதன பொருட்கள் கிரீடம் இயன்ற 4 பேர் கைது.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (வயது42). இவர் கரும்புகடை பாரதி நகரில் பழைய மின்சாதன பொருட்கள் குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கரும்பு […]

News

மேட்டுப்பாளையம் அருகே உழவர் தின விழா மற்றும் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்.

மேட்டுப்பாளையம் கெம்மாரம்பாளையம் ஊராட்சி கண்டியூர் கிராமத்தில் தமிழக அரசின் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை விரிவாக்க துணை இயக்கம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, விரிவாக்க சீரமைப்பு திட்டம் இணைந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே […]

General

காரமடையில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் அகற்றம்.

மேட்டுப்பாளையம் காரமடை நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் 26-க்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள், பிளக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்தன. இதை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். இதுகுறித்து காரமடை நகராட்சி ஆணையர் […]

General

கோவையில் 2 புதிய போலீஸ் நிலையம் திறப்பு.

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே 4 போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்தநிலையில் சூலூர் மற்றும் கோட்டூரில் புதிய மகளிர் போலீஸ் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த 2 புதிய மகளிர் போலீஸ் நிலையங்களை தமிழக போலீஸ் […]