ஒடிசா ரயில் விபத்து: கேரளா கிளப் சார்பில் மௌன அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய கோவை கேரளா கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பேட்மிட்டன் நண்பர்கள் சார்பில், இறைவனை வேண்டியும், இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய மௌன அஞ்சலி செலுத்தினார்.