அமிர்தா வேளாண் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அமிர்தா வேளாண்மை கல்லூரியின் “ஊரக வேளாண்மை செயல்முறை பயிற்சி அனுபவ திட்டத்தின்” கீழ் மயிலேறிபாளையம் ஊராட்சியை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் உள்ளூர் விவசாயிகளுக்கு கால்நடையில் குடற்புழு நீக்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குடற்புழுவால் ஏற்படும் […]