News

ஒரே நாளில் 115 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்த கே.எம்.சி.ஹெச்

பொதுவாக எல்லா புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், தொடக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சமீபத்தில் […]

News

அண்ணா பல்கலை ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி நியமனம் – சபாநாயகர் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைக் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம், விதி […]

News

கே.பி.ஆர் கல்லூரி சார்பில் பழங்குடி கிராமத்தில் “உலக எழுத்தறிவு தினம்”

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் உன்னத் பாரத் அபியான், தேசிய சேவை திட்டம் சார்பில் கோவையில் “உலக எழுத்தறிவு தினம்-2021” கொண்டாடப்பட்டது, மேலும் சமீபத்தில் ஈரோடு மாவட்டம், கொங்கடை கிராமம் […]

News

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது, எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் முதன்மை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோஹித் விழாவிற்கு தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் […]

News

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக கவுன்சிலர்கள் தர்ணா

கோவை மாவட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்து பாஜக கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

News

மாநகராட்சி பள்ளிக்காக புதிய செயலியை வடிவமைத்த ஆசிரியர்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர். எந்த நேரமும் மழலைச்செல்வங்களின் குரல் கேட்ட வகுப்பறைகள் தற்போது அமைதியே உருவாகி நிற்கின்றன. இந்த காலகட்டத்தில் பல தனியார் பள்ளிகளே […]

News

விதைகளுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

கோவையிலிருந்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் பழனிச்சாமி விதைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கோவையில் இயங்கிவரும் […]

News

‘ஸ்டார்ட் அப் கோவை’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த அமைச்சர்

ஸ்டார்ட்அப் இன்குபேஷன் மையம், ஏ.ஐ.சி ரைய்ஸ் (AIC RAISE), கோவையின் அனைத்து ஸ்டார்ட்-அப் ஈகோ சிஸ்டம்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், ரைய்ஸ் அப் கோவை (“RAISEUP COVAI”) எனும் விழாவினை ஏற்பாடு செய்தது. இவ்விழா தகவல் […]

News

5 சவரன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான இன்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் […]

News

மெகா தடுப்பூசி முகாமில் பங்கேற்ற சேரன் நர்சிங் கல்லூரி மாணவர்கள்

தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சி கவுன்சில் உத்தரவுப்படி, சேரன் நர்சிங் கல்லூரி பி.எஸ்.சி. நர்சிங் மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் தெலுங்குபாளையம் மற்றும் செல்வபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பங்கேற்றனர். 18 […]