News

10 குழந்தைகள் பெற்றெடுத்து உலக சாதனை

ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தால் அதனையே ஆச்சரியமாக பார்க்கும் நமக்கு இந்த செய்தி பெரும் ஆச்சிரியத்தை கொடுக்கும். ஆப்பிரிக்காவை சேர்ந்த 37 வயதான கோசியாம் தாமரா சித்தேல் என்ற பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 […]

News

ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் கவுண்டம்பாளையம் திமுகவினர்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஊரடங்கு காலத்தில் உணவின்றி இருப்போருக்கு, திமுக சார்பில் தொண்டர்கள், நிர்வாகிகள் உணவளிக்க வேண்டும் என அறியுறுத்தியிருந்தார். அதன்படி கவுண்டம்பாளையம் ஐந்தாவது வட்டத்தில், அப்பகுதியின் திமுக செயலாளர் நாகாமுரளி பிரகாஷ் […]

News

மத்திய போக்குவரத்து அமைச்சருடன் வானதி பேச்சுவார்த்தை

டெல்லியில், இன்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிறு குறுந்தொழில் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து கோவை சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் […]

News

மத்திய நிதியமைச்சரை சந்தித்த வானதி

டெல்லி சென்றுள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை தொழில் அமைப்புகளின் தேவைகள் குறித்த கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை இன்று (08.06.2021) சந்தித்து விளக்கமாக எடுத்துக் கூறி […]

News

கடன்களை செலுத்த நிர்பந்திக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

-மாவட்ட ஆட்சியர் கொரோனா  பெருந்தொற்று 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் முழு ஊரங்கு கடந்த 10.5.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. […]

News

கொரோனாவை ஒழிக்க விரைவில் வரவிருக்கும் நாசி தடுப்பூசி

பல மாத போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை குறையத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பூசி மூன்றாவது அலையில் இருந்து மக்களை […]

News

ஏழை மக்களுக்கு இலவச காலை உணவு

சூலூர் அறிவுசார் சான்றோர் கல்வி அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி சூலூர் பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் மதியழகன் நகர் பகுதிகளில் (06.06.2021) ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படும் […]

News

டாப்சிலிப் யானைகள் முகாமில் அமைச்சர் ஆய்வு

கோவை மாவட்டம், ஆனைமலை டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானைகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வனத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, […]

News

கொரோனா தடுப்பு பொருள்களுக்கான விலை நிர்ணயம்

கொரோனா தடுப்பு பொருள்களுக்கான முக கவசம், கிருமிநாசினி, கையுறை ஆகியவற்றுக்கு விலை நிர்ணயம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவை பயன்படுத்தி முக கவசம், சானிடைசர், கையுறைகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக வந்த […]