News

தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பாக மத்திய நிதியமைச்சரிடம் வேண்டுகோள்

கோவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சார்ந்த அமைப்புகளுக்கான ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் கடன் பெறுவதற்கான தகுதி குறித்த மறுபரிசீலனை மற்றும் கடன்தொகை மறுசீரமைப்பு கால நீட்டிப்பு வேண்டி மத்திய நிதியமைச்சரிடம் வேண்டுகோள் […]

News

“கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதி அளியுங்கள்” – சென்னை உயர்நீதிமன்றம்

வெளிநாடுகளில் தானியங்கி இயந்திரங்கள் மூலமாக மனித கழிவுகள், சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகள் செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பல ஆண்டு காலமாக மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என […]

News

கடல் வாழ் உயிரினங்களை காக்க புதிய முயற்சி!

ராமநாதபுரம் மாவட்டம் பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய 2 கடற்கரையை கொண்ட நீண்ட கடல் எல்லையை கொண்டுள்ளது. மன்னார் வளைகுடா கடலில் கடற்பசு, கடற்குதிரை, கடல் அட்டை, சித்தாமைகள், கடல் பாசி, மெல்லுடலிகள், […]

News

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் பேரவையில் ஒருமனதாக […]

News

கதிர் கல்லூரியில் ” நாட்டு நலப்பணி திட்டத்தின் பங்கு” – கருத்தரங்கம்

கோவை கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பாக “தேச கட்டுமானத்தில் நாட்டு நலப்பணி திட்டத்தின் பங்கு” என்ற தலைப்பிலான கருத்தரங்கு காணொளி வாயிலாக (04.09.2021) நடைபெற்றது. […]

News

பாஜக விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவையிலிருந்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று […]

News

குடும்ப நிகழ்வுகளை இப்படியும் நடத்தலாம்!

கோவையை தலைமையிடமாகக் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கடந்த பல ஆண்டுகளாக செய்து பாரத மாதா நற்பணி அறக்கட்டளை செய்து வருகிறது. அத்துடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கும் உதவி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், உடையாம்பாளையம் பாரத […]

News

பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் – அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழகத்தில் பத்திரிக்கையாளர் […]