நாளை நிறுவனங்கள் விடுமுறை விட அவசியம் இல்லை – மாவட்ட ஆட்சியர்
கோவையில் நாளை (12.09.2021) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை முன்னிட்டு நிறுவனங்கள் நாளை விடுமுறை விடத் தேவையில்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார் கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதை […]