Employment

இஸ்ரோவில் வேலை வாய்ப்பு விண்ணப்பிக்கும் தேதி அறிவிப்பு

இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) அறிவியலாளர்/ இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க […]

Business

நடிகர் விஜய் சேதுபதி சார்பில் கோவையில் 3 நாட்கள் வேலைவாய்ப்பு முகாம்

கே.ஜி.ஐ.எஸ்.எல் நிறுவனங்கள் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் வள்ளலார் வேலைவாய்ப்பு சேவை இயக்கம் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை கோவையில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் […]

Employment

பொள்ளாச்சியில் வரும் 27-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

கோவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வரும் 27-ந் தேதி பொள்ளாச்சியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த […]

Employment

5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

– அமைச்சர் சி.வி கணேசன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முதல்நிலை கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரத் துறை அமைச்சர் […]

Employment

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் சென்னை விமான நிலையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 309 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் […]

Education

ஆர்.வி. கல்லூரியில் வேலைவாய்ப்பு நேர்காணல்

காரமடை, டாக்டர்.ஆர். வி.கலை அறிவியல் கல்லூரியில் உள் தர மதிப்பீட்டு அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு அமைப்பின் சார்பில் நேர்காணல் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ரூபா முன்னிலை வகித்தார். பஜாஜ் அலயன்ஸ் நிறுவனத்தின் முதுநிலை […]

Employment

மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 12 வட்டாரங்களில் காலியாக உள்ள 33 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக […]