“உங்கள் விதியை நீங்களே தீர்மானியுங்கள்!”
காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை பேரவைக்கூட்டம் பெற்றது. இந்நிகழ்வில் கணினி அறிவியல் துறைத்தலைவர் சண்முகப்பிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை உரையாற்றினார். ஈரோடு, வி.இ.டி. கலை அறிவியல் […]