News

கோவை மாநகரில் இன்று முதல் 6 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள்

 –ஆணையர் தகவல் கோவை மாநகராட்சியில் நாள் ஒன்றிற்கு 1300 பரிசோதனை செய்யபட்டு வந்த நிலையில் இன்றிலிருந்து 6000 பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார். கோவை வ.உ.சி […]

News

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் சுரக்ஷா கேர் வாகன சேவை தொடக்கம்

கொரோனா தொற்று காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வீடுகளுக்கு சென்று உதவும் வகையில் சுரக்ஷா கேர் மருத்துவர் வாகன சேவை தொடங்கப்பட்டுள்ளது. சொர்க்க பவுண்டேஷன் அமைப்பு சார்பில் கோவை புளியங்குளம் மறுவாழ்வு மையத்தில் […]

News

உளவியல் ரீதியாக பாதிப்படைந்த குழந்தைகள் -பெண்களுக்கான உதவி எண் வெளியீடு

கோவை மாநகர காவல் துறை மற்றும் கஜானந்தா அறக்கட்டளை இணைந்து நடத்திய வளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆலோசனை சேவை மையத்தின் துவக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர […]

News

கே.பி.ஆர். கல்லூரியில் பள்ளி மேலாண்மை குழுவிற்கு பயிற்சி

கோவை மண்டல அளவிலான பள்ளி மேலாண்மை குழுவிற்கு ஒருநாள் பயிற்சியானது கோவை கே.பி.ஆர். கல்லூரியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி […]

News

கொரோனா பரவல்: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாளை முதல் வார நாட்களில் இரவு […]