News

‘பத்ரா’ பன்னாட்டு நிறுவனம் கோவையில் துவக்கம்

கோவையில் காப்பீட்டு துறை நிறுவனங்களுக்கான சேவைகளை வழங்கி வரும் பத்ரா பன்னாட்டு நிறுவனத்தின் புதிய அலுவலகம் நவ இந்தியாவில் திறக்கப்பட்டது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகிறது. இதன் திறப்பு விழாவில், பத்ரா […]

News

கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். மேலும், வேளாண்துறை சார்பில் 1,997 கிராமப் பஞ்சாயத்துக்களில் உள்ள 9 […]

News

பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி குறைப்பு – சைமா வரவேற்பு

ஸ்பாண்டெக்ஸ் நூல் மீதான குவிப்பு வரி நீக்கம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான கலால் வரி குறைப்புக்கு சைமா (தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம்) வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சைமா தலைவர் ரவி சாம் […]

News

Convention at its finest

PSG & Sons’ Charities has launched PSG Convention Center, a remarkable feat of architecture and versatile venue, at PSG iTech, Neelambur, Coimbatore today.

News

கலிக்கநாயக்கன்பாளையம் யூனியன் நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

கோவை கலிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் அமைந்துள்ள யூனியன் நடுநிலைப் பள்ளியில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகள் இன்று திறக்கப் பட்டது. இதனை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் செயல் இயக்குநர் அருண் பழனிசாமி ரிப்பன் வெட்டி […]

News

பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியின் 28 வது விளக்கேற்றும் விழா

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி செவிலியர் கல்லூரியில் 28வது விளக்கேற்றும் விழா நடைபெற்றது. விளக்கேற்றும் விழா என்பது கை விளக்கேற்றிய காரிகை பிளாரென்ஸ் நைட்டிங்கேலை நினைவு கூர்ந்து, அவரது வழிகளை பின்பற்றுவதற்கான நாள் […]

News

பஞ்சு விலை உயர்வு: சிறு நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தம்

பஞ்சு விலை உயர்வால் சிறு நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தப்படுவதாக தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்த பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஐந்து மாதங்களாக வரலாறு காணாத பஞ்சு விலை உயர்வை […]

News

4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி – பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் 4 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதிலும் எழுதுவதிலும் […]

News

கோவையில் பேரறிவாளனுக்கு உற்சாக வரவேற்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது தாயாருடன் கோவை வருகை புரிந்துள்ளார். அவரது விடுதலையை தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர், […]