General

கோவை மக்கள் கவனத்திற்கு, நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

கோவையில் செவ்வாய்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 28 […]

General

தேசிய மாணவர் படை சார்பில் இரத்த தானம்

தேசிய மாணவர் படை தொடக்கத் தினத்தை முன்னிட்டு, கோவை தேசிய மாணவர் படை குழுவின் சார்பில் இரத்த தானம் செய்தனர். இதில் 5வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனின் முக்கிய அதிகாரி ஜோஷி, பெண்கள் பட்டாலியன் […]

General

இந்தியர்களை இனி விசா இல்லாமல் வரவேற்கும் மலேசியா!

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து மலேசியா வருபவர்களுக்கு விசா தேவையில்லை என்றும்,  அவர்கள் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்’ என்றும் அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுகையில், மலேசியாவின் சுற்றுலாவை ஊக்குவிக்க இலவச […]

No Picture
General

மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழு தொடர்பான சாதாரணக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி […]

General

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மனு

 கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாவட்ட அனைத்து […]

General

பி.வி. சிங் – “மண்டல் கமிஷன் நாயகனின் சிலை திறப்பு”

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலையை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சமூக நீதிக்காவலர் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னையில் அவரது திருவுருவச் சிலை அமைக்கப்படும் என கடந்த […]

General

மாநகராட்சி அலுவலகத்தில்  அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு…

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு  மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் அனைத்து ஊழியர்கள், பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் […]

General

கூகுள்பே பயனாளிகளுக்குக் கூகுள் கொடுத்த எச்சரிக்கை இதோ… 

கூகுள்பே பயன்படுத்தும்போது  திரைப் பகிர்வு போன்ற செயலிகளைப் பயன்படுத்த வேண்டாம் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. UPI ட்ரான்ஸாக்ஷன்களை பொறுத்தவரை, கூகுள் பே மிகவும் நம்பகமான மற்றும் பாதுகாப்பான செயலியாக பயனாளர்களிடையே கருதப்படுகிறது. இதன் காரணமாக மக்களிடையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு பிரபலமாக இருந்து வருகிறது. இத்தகைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு கூகுள் […]

General

நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு!

கோயம்புத்தூரில் பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தில் மதகு வழியாக தண்ணீர் வெளியேறுவதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, குளத்திலுள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளை அகற்றி தண்ணீர் […]