கோவை மக்கள் கவனத்திற்கு, நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

கோவையில் செவ்வாய்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 28 ஆம் தேதி மாநகர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரங்கள்.,

பால்கம்பெனி, விநாயகர் கோவில், சுக்கிரவார்பேட்டை, பஜார், காந்தி பார்க், அன்னபூர்ணா, ஆர்.ஜி.வீதி மற்றும் காமராஜபுரம் பீடர்கள்.

ஆர்.எஸ்.புரம் ஒரு பகுதி, தடாகம் ரோடு ஒரு பகுதி, லாலி ரோடு, டி.பி.ரோடு ஒரு பகுதி, கவுலிபிரவுன் ரோடு, டி.வி.சாமி ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார்பேட்டை ஒருபகுதி, தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் ரோடு, பொன்னையராஜபுரம், இ.பி.,காலனியை தொடர்ந்து,

சொக்கம்புதுார், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி ஒரு பகுதி, பெரியகடை வீதி ஒரு பகுதி, இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் ரோடு ஒரு பகுதி, பூ மார்க்கெட், மாகாளியம்மன் கோவில் வீதி, தெப்பக்குளம் வீதி, லிங்கப்ப செட்டி வீதி, தியாகராயர் புது வீதி, ஆர்.ஜி.வீதி, காமராஜபுரம், தேவாங்கபேட்டை வீதி – 1, 2, 3, சிரியன் சர்ச் ரோடு -1, 2, தேவாங்க மேல்நிலைப்பள்ளி ரோடு, சண்முகா தியேட்டர் ரோடு, ஆர்.ஆர்.லே-அவுட், வி.வி.சி.லே-அவுட், கிருஷ்ணசாமி ரோடு மற்றும் சிந்தாமணி ஒரு பகுதி.

மேலும், சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஒரு பகுதி, பெரியதடாகம் மற்றும் பாப்பநாயக்கன்பாளையம். அண்ணா பல்கலை, சோமையம்பாளையம் துணைமின் நிலையம் கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு, ஐ.ஓ.பி.,காலனி, அண்ணா பல்கலை வளாகம், பாரதியார் பல்கலை வளாகம், மருதமலை கோவில் அடிவாரம், நவாவூர் பிரிவு, கல்பனா நகர், குரியா கார்டன், கோல்டன் நகர், மருதம் நகர், சின்மயா நகர், டாடா நகர், இந்திரா நகர், அண்ணா நகர், ஜி.கே.எஸ்.அவென்யூ, லட்சுமி நகர், சுப்ரமணியம் நகர், டான்சா நகர் மற்றும் பொம்மணம்பாளையம்.

பெதப்பம்பட்டி உட்கோட்டம், சோமவாரப்பட்டி, ருத்தரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன்புதுார், மூலனுார், விருகல்பட்டிபுதுார், பழையூர், அனிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சிந்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆலாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து மற்றும் ஆமந்தகடவு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.