News

பி.எஸ்‌.ஜி மருத்துவமனையில்‌ ‘சாந்தம்‌’ மையம் தொடக்கம்

குணப்படுத்த முடியாத நாள்பட்ட நோய்களால்‌ பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும்‌ வகையில்‌ பி.எஸ்‌.ஜி மருத்துவமனையில்‌ சாந்தம்‌ என்ற ஆதரவு சிகிச்சை மையம்‌ தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திங்கட்கிழமை நடைபெற்றது. தி ரோட்டரி கிளப்‌ ஆப்‌ கோயம்புத்தூர்‌ […]

News

கைக்குழந்தைக்கு முதுகு தண்டுவட சிதைவு நோய்: உதவக் கோரி பெற்றோர் மனு

முதுகு தண்டுவட சிதைவு நோயால் அவதிப்படும் 3 மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவையான நிதியை அரசு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று கோரி குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் […]

News

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: கோவையில் வாக்காளர்கள் எத்தனை பேர்?

கோவை மாவட்டத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சத்து 84 ஆயிரத்து 565 வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று சப்- கலெக்டர் […]

News

சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்

பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பாக கோவையில் ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் பொது சுகாதாரத் துறையில் கடந்த […]

News

நேரு நகர் அரிமா சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

கோவை அரிமா மாவட்டம் 324 C ன் நேரு நகர் அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு, சிறந்த சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்குவது மற்றும் புதிய சங்கங்கள் தொடக்கம் என முப்பெரும் […]

News

கோவையில் மாணவர்களை வரவேற்ற எம்.எல்.ஏ உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ்

கோவை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மொத்தம் 2 ஆயிரத்து 64 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், ஆனைமலை ஒன்றியம் பெத்தாநாய்க்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மூலிகை தோட்டம்: ஆளுநர் திறந்து வைத்தார்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மூலிகை நறுமணத் தோட்டத்தை தமிழ்நாடு ஆளுநர் மற்றும் வேந்தர் ஆர்.என்.ரவி ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்தார். இந்த மூலிகை நறுமணத் தோட்டத்தில் 150 அரிய வகை […]

News

ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் 25 ஆம் ஆண்டு விழா: வியப்பில் ஆழ்த்திய பரத நாட்டிய நிகழ்ச்சி

இந்துஸ்தான் கல்லூரியில் ஸ்ரீ நாட்டிய நிக்கேதன் பயிற்சி பள்ளியின் 25ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு பரத நாட்டியம் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் இடம்பெற்ற மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி பார்ப்போரை வியப்பில் […]