Education

இளம்பாரதி விருதாளருக்கு பாராட்டு விழா

பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை சார்பில் ஆண்டுதோறும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இலக்கியப் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு இளம்பாரதி விருது வழங்குவது வழக்கம். இவ்வாண்டு கே.பி.ஆர் கலை […]

Health

புதிய வகை கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஆலோசனை

மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் எழுந்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய […]

Education

புத்தகத்தால் கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி எஸ்.எஸ்.வி.எம் பள்ளி உலக சாதனை

சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் வேர்ல்ட் பள்ளியின் யுவா கிளப் மாணவர்கள் 12 ஆயிரம் புத்தகங்களை கொண்டு 1.5 மணி நேரத்தில் 15 அடி உயர கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கி உலக சாதனை […]

Health

கொரோனா பரவல்: பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை

சீனாவில் வேகமாகப் பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் இந்தியாவில் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் இன்று பிற்பகல் உயர்நிலை குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய […]

Education

ஸ்ரீ இராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டுவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரவி வரவேற்புரை வழங்கினார். எஸ்.என்.ஆர் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் இவ்விழாவிற்கு தலைமையேற்று கலைநிகழ்ச்சிகள் மாணாக்கர்களுடைய வளர்ச்சியில் முக்கிய […]

Education

கங்கா நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா மற்றும் பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விளக்கு ஏற்றும் நிகழ்வு புதன் கிழமையன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பட்டிமன்ற பேச்சாளர் ராஜா சிறப்பு […]

News

சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம் – கோவை மாநகராட்சி

போக்குவரத்திற்கும் இடையூராக சாலைகளில் மாடுகள் திரிந்தால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூராக […]