கோவையில் பெய்த தொடர் மழையால் நிரம்பிய குளங்கள்
கோவையில் பெய்து வரும் தொடர்மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள் நிரம்பியுள்ளன. தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நொய்யல் ஆறு வழித்தடத்தில், கோவை மாவட்டத்தில், 25 குளங்கள் உள்ளன. […]