News

அமிர்த வித்யாலயம் பள்ளியில் வித்யாரம்பம் விழா

திருப்பூர், அமிர்த வித்யாலயம் பள்ளியில் புதன்கிழமையன்று விஜயதசமி வித்யாரம்பம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வினை பள்ளி தாளாளர் சுவாமினி முத்தாமிர்தபிரானா அம்மா குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கிவைத்தனர். பள்ளி முதல்வர் வித்யாசங்கர் விஜயதசமி குறித்தும், விஜயதசமியின் சிறப்பு குறித்தும் […]

Health

கே.எம்.சி.ஹெச் சார்பில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம்

கே.எம்.சி. ஹெச்.மருத்துவமனையில் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் அக்டோபர் 3 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனை மார்பக புற்றுநோய் கதிரியக்க நிபுணர் டாக்டர் ரூபா கூறியதாவது: மார்பக […]

Agriculture

SIMA elects new office bearers

Recently, SIMA Cotton Development and Research Association (SIMA CD & RA) organized its 47th Annual General Meeting. G.Venkataramachandran, Managing Director of Laven Technoblend Limited, Coimbatore, […]

Technology

மங்கள்யான் செயற்கைக்கோளுடன் 8 ஆண்டுகளுக்கு பின் தொடர்பு துண்டிப்பு

இந்தியா அனுப்பிய செவ்வாய் சுற்றுவட்ட கலனின் எரிபொருள் மற்றும் பேட்டரி தீர்ந்து விட்டிருப்பதால் அதன் பணிகளை மேலதிகமாகத் தொடர முடியாத நிலை உண்டாகி இருக்கும் என்று கணிக்கப்படுவதாக பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. ஆறு […]

News

தேங்காய், கொப்பரை விலை நிலையாக இருக்கும் – வேளாண் பல்கலை கணிப்பு

வரும் மாதங்களில் உள்நாட்டு சந்தையில் தேங்காயின் தேவை அதிகரிக்கும் என்றும், ஆனால் நடப்பு பருவத்தின் அதிக உற்பத்தி தேங்காயின் விலையை நிலையாக வைக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் கணித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]

Education

ஆர்.வி கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தினவிழா

காரமடை, டாக்டர். ஆர்.வி‌.கலை அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட தினவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கணிதவியல் துறைத்தலைவர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உமாபிரியா அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ரூபா தலைமை வகித்தார். கோவை, […]

Beauty

கே.பி.ஆர் கல்லூரியில் பட்டுநூல் நகை தயாரித்தல் பயிற்சி

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, IQAC மற்றும் நுண்கலை மன்றம் இணைந்து, மாணவர்களுக்கு, “பட்டுநூல் நகை தயாரித்தல்” குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கியது. நிகழ்ச்சிக்கு முதல்வர் பாலுசாமி தலைமை வகித்தார். […]