Story

கண்ணதாசன் அவர்களின் நெஞ்சுக்கு நிம்மதி என்ற புத்தகம் வாசித்திருக்கிறீர்களா?

அதிலிருந்து சில வரிகள் (வழிகள்) தகராறு இல்லாத குடும்பம் இல்லை.. வீட்டுக்கு வீடு வாசப்படி.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை. யானைக்குத் தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால், அணிலுக்குத் தன் உடம்பு […]

Story

தர்பூசணி வாங்குமுன் கவனிக்க வேண்டிய 6 விஷயங்கள்

கோடைகால வெப்பம் அதிகமாகத் தொடங்கிவிட்டதால் அனைத்து சாலைகளிலும், சந்தைகளிலும் தர்பூசணிப் பழங்கள் குவியத் தொடங்கிவிட்டன. வெப்பத்தின் தாக்கத்தைச் சமாளிக்கப் பலரும் நாடும் பழம் தர்பூசணிதான். விலை குறைவாகக் கிடைப்பதால் மக்கள் இதை வாங்குவதில் பெரிதும் […]

News

அம்மா சேவா அறக்கட்டளையின் சார்பில் இலவச அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

ஊரடங்கு காலத்தில் வாழ்வாதார சிக்கலும், கொரோனா வைரஸ் அபாயமும் அதிகம் கொண்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அம்மா சேவா அறக்கட்டளையின் சார்பில் சமூக இடைவெளியுடன் அத்தியாவசிய மளிகை பொருட்கள், காய்கறிகள் மற்றும் முக்கவசம் ஆகியவை மூன்றாம் […]

Education

தேசிய அளவில் இரண்டாவது இடம் வென்ற பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி

நம் நாட்டின் பிரபலமான பத்திரிகைகளில் ஒன்றான ‘டேட்டா க்விஸ்ட்’ மாத இதழின் 15 ஆவது ஆண்டின் பதிப்பையொட்டி ‘டேட்டா க்விஸ்ட் டி-ஸ்கூல் சர்வே 2020’ நடத்தப்பட்டது. இதன்படி நாட்டிலுள்ள தொழில்நுட்பக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, கல்வித் […]

News

நல்லறம் அறக்கட்டளையின் சார்பில் பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

நல்லறம் அறக்கட்டளையின் சார்பில் பொது மக்களுக்கு இலவச கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ். பி. அன்பரசன் வழங்கினார்.

General

ஓய்வில்லாமல் உழைக்கும் நாயகன்

கொரோனா – தடுப்புப் பணிகள் ஓர் பார்வை கொரோனா வைரஸ் (கோவிட் 19) தொற்று உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டு ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் மக்கள் குவியல், குவியலாக செத்துக் […]