Health

குழந்தையை அரியவகை நோயிலிருந்து காப்பாற்றி கே.எம்.சி.ஹெச்.மருத்துவர்கள் சாதனை

பிறந்து இரண்டரை மாதங்களே ஆன பெண் குழந்தை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டுவரப்பட்டது. அந்தக் குழந்தைக்கு அடிக்கடி வலிப்பு வந்துள்ளது. மற்றும் ஹைபோகிளைசீமியா என்ற இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவான நிலையும் […]

News

கட்டுப்பாட்டு மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (Integrated Command & Control Centre) மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து வியாழக்கிழமை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆய்வு செய்தார். இந்த […]

News

பெண் காவலருக்கு பாராட்டு

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது, அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய […]

News

500 மரக்கன்றுகளை நட்ட லயன்ஸ் இயக்கம்

கோவை மாவட்ட வனத்துறை, கொண்டையம்பாளையம் ஊராட்சி, பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324சி, நேருநகர் அரிமா சங்கம், இயற்கை பவுண்டேஷன் மற்றும் கே.ஜி. கலை கல்லூரி இணைந்து கொண்டையம்பாளையம் பகுதியில் உள்ள செந்தூர் கார்டன் மற்றும் […]

News

மத்திய அரசு ஊழியர்களுக்கான மருத்துவமனை திறப்பு விழா

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான மருத்துவமனை திறப்பு விழா […]