News

கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய திராவிடன் அறக்கட்டளை

முன்னாள் முதலமைச்சரும், கல்விக்கண் திறந்த பெருந்தலைவருமான காமராஜரின் 118வது பிறந்த நாள் விழா கடந்த 15ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நாளில், கோவையில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இலவச தனிப்பயிற்சி வகுப்பு […]

News

வ.உ.சி உயிரியல் பூங்கா பறவைகளுக்கு பரிசோதனை

மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் கோவை மாநகராட்சி சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் […]

News

பேருந்து நிலைய நுழைவு வாயில் சரிந்து விழுந்து விபத்து

உக்கடம் பேருந்து நிலைய நுழைவு வாயில் போர்டு சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நேற்று நள்ளிரவு வந்த லாரி ஒன்று உக்கடம் பேருந்து நிலைய நுழைவு வாயில் […]

News

கோவையில் நேற்று 471.40 மில்லி மீட்டர் பதிவாகிய மழை

கோவையில் நேற்று ஒரே நாளில் மொத்தமாக 471.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என பேரிடர் மேலாண்மை துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். கோவையின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவும் வெளியிடப்பட்டுள்ளது. கோவை […]

News

உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

கோவை உக்கடம் காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவத் ஆய்வு மேற்கொண்ட போது முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்கள், மற்றும் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது கொரோனா ஊரடங்கால் உக்கடம் உள்ளிட்ட […]

News

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணை

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள வேளாண் தேவைகளுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார். குடிநீர் மற்றும் பாசனப் பகுதியில் உள்ள பயிர்களைக் காப்பாற்றும் பொருட்டு, தண்ணீர் வழங்குமாறு […]

Health

கோவையில் புதிதாக 112 பேருக்கு கொரோனா உறுதி

கோவையில் பெண் மருத்துவர் உள்பட 112 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் கோவை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் […]

Health

இந்த பிரச்னை உள்ளவர்கள் கொரோனாவிடமிருந்து பாதுக்காப்பாக இருக்க வேண்டும் !

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் அனைத்து வயதினரையும் தாக்குகிறது இந்த கொரோனா வைரஸ். அதுமட்டுமின்றி நம் உடலில் சில நோய்கள், பிரச்னைகள் […]

General

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் ஈட்டன் நிறுவனம்

ஈட்டன்  இந்தியா அறக்கட்டளையானது, இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்துள்ளது.  ஈட்டன் இந்தியா அறக்கட்டளையானது பல்வேறு நிவாரண நடவடிக்கைகளுக்கு தங்களது ஊழியர்களுடன் உதவிசெய்து வருகிறது. கூலி தொழிலாளர்களுக்கான […]