Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமி தலைமை வகித்தார். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றார். […]

Education

என்.ஜி.பி கல்லூரியில் ரத்ததான முகாம்

டாக்டர்.என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் ரெட் ரிப்பன் கிளப், தேசிய சேவை திட்டம் & யூத் ரெட் கிராஸ் ஆகியவை, கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இரத்த தான முகாம் கல்லூரி […]

Education

மனநல விழிப்புணர்வு ஏற்படுத்தி கே.பி.ஆர் கல்லூரி உலக சாதனை

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், உலக மனநல தினத்தை முன்னிட்டு மாணவர்களிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும், இதன் மூலம் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் உலக […]

Education

கே.ஜி செவிலியர் கல்லூரியில் உலக மகிழ்ச்சி தின கொண்டாட்டம்

கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி செவிலியர் கல்லூரியில் உலக மகிழ்ச்சி தினம் (மனநல தினம்) கொண்டாடப்பட்டது. “மனதின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும்” கொண்டாடும் வகையில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிகழ்விற்கு கோவை கே.ஜி மருத்துவமனையின் […]

Education

கே.பி.ஆர் கல்லூரியில் தேசிய விமானப்படை தின கொண்டாட்டம்

கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தேசிய விமானப்படை தினத்தை முன்னிட்டு கல்லூரியின் தேசிய மாணவர் படை, விமானப்படையின் சார்பாக சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய கப்பற்படையில் பணியாற்றி […]

Education

நேரு விமானவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை நேரு விமானவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் கல்லூரியில் விமானவியல் மாணவர்களுக்கான 15 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வெங்கடாச்சலபதி கலந்து […]

Education

ஆர்.வி. கல்லூரியில் முதியோர் தினப்பேரணி

காரமடை, டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் அக்டோபர்-1 சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக சர்வதேச முதியோர் தினப்பேரணி நடைபெற்றது. பேரணியில் கல்லூரி முதல்வர் ரூபா தலைமை ஏற்றார். காரமடை நகராட்சி […]