News

பொறுத்தார்; பூமி ஆள்வாரா?

ஊருக்கு ஒரு கட்சி, தெருவுக்கு ஒரு சங்கம், அதற்கென தலைவர்கள், செயலர்கள் என்று ஏராளமானோர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாம் பெரியளவில் இல்லை, பெயரளவில் மட்டுமே செயல்படுகிறார்கள். ஆக, ஊரறிந்த, நாடறிந்த ஓர் அரசியல் […]

News

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கார்களில் இருந்து சிவப்பு விளக்கு அகற்றப்படும்

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் கார்களில் இருந்து சிவப்ப விளக்கு அகற்றப்படுவதன் நோக்கம், அனைத்து இந்தியர்களும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நடவடிக்கை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கார்களில் சிவப்பு விளக்கு ஒளிர […]

News

தேவையில்லாத வீடியோகளை அகற்ற ஒரு புதிய சாப்ட்வேர்!!!

ஃபேஸ்புக் மூலம் பரவும் தேவையில்லாத வீடியோ பதிவுகளை தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மென்பொருள் ஒன்றை சிங்கப்பூர் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை கூட சமூக வலைதளங்களில் நேரலையாக […]

News

பூமியை போன்ற கிரகம் கண்டுபிடிப்பு

சூரியனின் சுற்றுவட்டப் பாதையில் புவி எந்த தொலைவில் உள்ளதோ அதே தொலைவில் அமைந்துள்ள புதிய கிரகம் ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நமது சூரியனுடன் ஒப்பிடும் போது, அக்கிரகத்தின் சூரியன் 7.8% அளவில் சிறியதாகவே […]

News

2,500 ரூபாயில் விமானதில் பறக்கலாம்

சிறுநகரங்களுக்கு இடையில் விமான சேவையை பிரபலப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள உதான் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (27.4.17) சிம்லாவில் தொடங்கி வைத்தார். இமாசல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் சிம்லாவிலிருந்து டெல்லிக்கு முதல் விமானப் […]

News

தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு காண தாமரை மலர வேண்டும்.

– வானதி சீனிவாசன் பேட்டி தமிழகத்தின் வறட்சி காரணமாக பல விவசாய குடும்பங்கள் கஷ்டப்பட்டு வருகின்றன. விவசாயத்திற்கு தேவையான தண்ணீரும் இல்லை. விவசாய கடன்களினால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் […]

News

கோடை வெயிலை சமாளிக்க போலீசாருக்கு சோலார் தொப்பி

ஆண்டு முழுவதும் விடுமுறையின்றி தொடர்ந்து பணியாற்றும் துறைகள் சில மட்டுமே உள்ளது. அதில் காவல்துறை முக்கியமானதாகும். விடுமுறையின்றி ஆண்டு முழுவதும் காவல்துறையினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பாதிப்புகள் ஏற்படாமலும், குற்ற சம்பவங்கள் […]

News

“வானொலியின் தந்தை” மார்க்கோனி பிறந்த நாள்

மார்க்கோனி எனப்படும் குலீல்மோ மார்க்கோனி (Guglielmo Marconi; ஏப்ரல் 25, 1874 – ஜூலை 20, 1937) வால்வுகளுள்ள வானொலியைக் கண்டு பிடித்தவர். ‘நீண்ட தூரம் ஒலிபரப்பப் படும் வானொலியின் தந்தை” எனப்படுபவர். ‘ […]

News

கோவை கவிஞருக்கு “தமிழ்ச்செம்மல் விருது”

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பெருமைக்குரிய விருதான “தமிழ்ச்செம்மல் விருதை” இன்று (25.4.17) மாண்புமிகு தமிழக முதல்வர் பழனிச்சாமி, கோவை, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநரும், மனிதவள மேம்பாட்டுத்துறையின் தலைவருமான சிந்தனைக்கவிஞர் டாக்டர். கவிதாசனுக்கு வழங்கினார்.