Articles by CovaiMail
அன்னை தெரேசாவின் அன்பு வழியில் பயணிப்போம்!
– அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அன்னை தெரேசாவின் 111 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இதயதெய்வத்தின் பேரன்புக்கு பாத்திரமான கருணையின் திருவடிவம் அன்னை தெரேசா அவர்களது அன்பு வழியில் பயணிப்போம்! என்று […]
சபரிமலையில் அக்டோபர் முதலே பக்தர்களுக்கு அனுமதி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேரளா சபரிமலை ஐயப்பன் கோவில் மூடப்பட்டிருந்த நிலையில் மண்டல மற்றும் மகர விளக்கு புஜைக்காக நவம்பர் மாதத்தில் தான் திறக்கப்படும் என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் துலாம் மாத பூஜைக்காக அக்டோபர் […]
Govt offers internship program, expects innovative ideas from freshers
TULIP – The Urban Learning Internship Program is a joint venture between the Ministry of Housing and Urban Affairs (MoHUA), Government of India and the […]
Test the final product, not the methods – Sir Richard John Roberts
Did you know that around 800 million people in the world go to bed hungry at night? Well for some food is just a routine stuff […]
கோவையில் இன்று 322 பேருக்கு தொற்று உறுதி
கோவையில் பம்ப் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய 11 வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட 322 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை சேர்ந்த 35 வயது […]
பெரு வணிக நிறுவன பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கோள்ள அறிவுரை
பெரு வணிக நிறுவனங்களில் பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கொருமுறை சொந்த செலவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் […]
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யாம் பதிவுசெய்து கொள்ளலாம்
கோவை மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தங்களது நிறுவனத்தை உத்யாம்பதிவுஇணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது, சிறு, […]
வீட்டில் செய்யும் அலுவலகப்பணியினால் அதிக களைப்பு உண்டாவதற்கு இதான் காரணம் !
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பலர் தங்களது வீட்டில் இருந்தபடியே அலுவலக பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால் இது அலுவலகத்தில் இருப்பதைவிட வீட்டில் செய்யும் போது பலருக்கு களைப்பு உண்டாகிறது. இதற்கு நாம் செய்யும் தவறுகள்தான் […]