அன்னை தெரேசாவின் அன்பு வழியில் பயணிப்போம்!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அன்னை தெரேசாவின் 111 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இதயதெய்வத்தின் பேரன்புக்கு பாத்திரமான கருணையின் திருவடிவம் அன்னை தெரேசா அவர்களது அன்பு வழியில் பயணிப்போம்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.