பொதுமக்கள் ஒத்துழைத்தால் கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க முடியும்
– ராதாகிருஷ்ணன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் கொரோனா சிகிச்சை குறித்து ஆய்வு செய்த சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டில் நோய் எண்ணிக்கை தற்போது குறைந்து வரும் நிலையில் மக்கள் […]