News

சாலை விபத்துக்களை தடுப்பதில் தனி கவனம்

– எஸ்.பி. அருளரசு பேட்டி கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துவேன் என்று கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள அருளரசு தெரிவித்துள்ளார். கோவை […]

News

கோவையில் ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் ஆயிரத்தை […]

News

கிரெடாயின் சார்பில் தமிழக முதல்வரிடம் மனு

மாறி வரும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யவும், ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு ஊக்கமளிக்கவும், நெருக்கடியான சூழ்நிலையிலும், அதிக வேலை வாய்ப்பை அளித்து வரும் கட்டுமான தொழிலை ஊக்குவிக்க தமிழக அரசு சில மாற்றங்களை […]

News

Google CEO சுந்தர் பிச்சை பிறந்த தினம்

தமிழரின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டிய கூகுளின் CEO சுந்தர் பிச்சை 1972 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி மதுரையில் பிறந்தார். இவர் 2004 ஆம் ஆண்டு கூகுளில் இணைந்தார். பிறகு கூகுள் […]

News

உணவின்றி தவித்தோரின் பசி போக்கிய தன்னலமற்ற தொண்டு நிறுவனம்

பெயர் சொல்ல விரும்பாத தொண்டு நிறுவனம் 2வது வாரமாக  முழு ஊரடங்கு உத்திரவால் கோவை அரசு மருத்துவமனையின் முன் உணவின்றி தவித்தோருக்கு உணவு வழங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இன்று இரண்டாவது வாரமாக தமிழகம் […]

News

2- வது வாரமாக முழு ஒத்துழைப்புடன் முழு ஊரடங்கு

கொரோனா தடுப்பு முழு ஊரடங்கினால் கோவையில் முக்கிய பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் […]

News

விரைந்து சிஜிஎச்எஸ் மருந்தக சேவை துவக்கிட வலியுறுத்தல்

மத்திய அரசு அதிகாரிகள் பயன்பெறும் சிஜிஎச்எஸ் மருந்தக சேவைக்கான மையத்தை கோவையில் விரைவில் துவக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

News

தமிழ் ஆர்வலர் கா.மீனாட்சிசுந்தரம் பிறந்ததினம்

தமிழாசிரியராகவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதன்மை அலுவல் ஆட்சியராகவும் பணியாற்றிய கா.மீனாட்சிசுந்தரம் 1925ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளக்கிணறு என்னும் ஊரில் பிறந்தார். இவர் எழுதிய சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் […]

News

உலக மக்கள் தொகை தின உறுதி மொழி

உலக மக்கள் தொகை தினம் இன்று கொண்டாடப்படுவதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. கோவை மாவட்ட மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் குடும்பல நலத்துறை சார்பில் இந்த உறுதி […]

News

முயற்சியை தூண்டும் ‘மோசோ’ மூங்கில்

திருவிழாக்களில் மற்றும் தமிழ்த் திரையிசைக் கச்சேரிகளில் முதல் பாடலாக பாடப்படும் பக்திப் பாடல், நம் எல்லோர் காதுகளிலும் ரீங்காரமிடும் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் கணீர் குரலில் வெளிவந்த…“புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே… எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே…” […]