தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி 3 ஆவது ஆண்டாக இந்தியாவின் பாதுகாப்பான நகரமாக கொல்கத்தா அறிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 103.4 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தற்போது 86.5 ஆக குறைந்துள்ளது. அதே வேலையில், தலைநகர் டெல்லியில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்காக அதிகரித்து விட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-ல் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 345 ஆக இருந்தது தற்போது 685 ஆக உயர்ந்துள்ளது.
Related Articles
கேரளா குண்டு வெடிப்பு எதிரொளி கோவையில் தீவிர சோதனை
கேரளா மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் கிறிஸ்துவ மாநாடு வழிபாட்டின் போது நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
SIMA Chief appeals to reject abnormal ADD on VSF
December 21, 2022 CovaiMail Business, News Comments Off on SIMA Chief appeals to reject abnormal ADD on VSF
In a Press Release issued here today, Ravi Sam, Chairman, The Southern India Mills’ Association (SIMA), has appealed to the Union Finance Minister to reject […]
TEA’s Pooja Celebration
Tiruppur Exporters’ Association performed a pooja on 21-10-2023 to celebrate Saraswathi Pooja and Ayudha Pooja at the Association premises. Subramanian, President, Thirukkumaran, General Secretary, Gopalakrishnan, […]