கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில்  நாளை ( 5ஆம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை மின் வினியோகம் தடைப்படும்.

பகுதிகள்:

செங்கத்துறை துணை மின் நிலையம் : செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், காங்கயம் பாளையம், பி.என்.பி., நகர், மதியழகன் நகர் ஆகிய இடங்களில் நாளை மின் தடை ஏற்படும் என்று மின் வாரியாத் துறை அறிவிக்கப்பட்டுள்ளது.