பாரத மாதா நற்பணி அறக்கட்டளை கொண்டாடி மகிழ்ந்த சர்வதேச மருத்துவர் தினவிழா!

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் சர்வதேச மருத்துவர் தினவிழாவை முன்னிட்டு (02-07-2023) மனித நேயத்துடன் பணியாற்றும் மருத்துவ தெய்வங்களை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தது பாரத மாதா நற்பணி அறக்கட்டளை.

இந்நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கெளரிசங்கர் ,கெளரவ நல்ஆலோசகர்கள் கணபதி திரு.நடராஜன்-திரு.கிரிபிரசாத்-திரு.ஜாவித் , நிர்வாகிகள் திரு.C.k திலீப்குமார்- J.நாகராஜ் -சண்முகசுந்தரம்- சதிஷ் -கணேசமூர்த்தி-அயில்-ஷ்யாம்- சக்தி மாதவன்-செல்வி.விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.