கோவையில்அரசு பேருந்துகள் இயங்காததால் அவதிப்படும் மக்கள்

அரசு பேருந்துகள் இயங்காததால் கோவை உக்கடம் பேருந்து நிலையம் வெறுச்சோடி காணப்பட்டது.

கோவையில் இயங்கிக் கொண்டிருந்த அரசுப் பேருந்துகள் திடீர் வேலை நிறுத்தத்தால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் தனியார் பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லும் மக்கள்.