அரசு பேருந்துகள் இயங்காததால் கோவை உக்கடம் பேருந்து நிலையம் வெறுச்சோடி காணப்பட்டது.
கோவையில் இயங்கிக் கொண்டிருந்த அரசுப் பேருந்துகள் திடீர் வேலை நிறுத்தத்தால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் தனியார் பேருந்தில் தொங்கிக்கொண்டு செல்லும் மக்கள்.