Automobiles

கொடிசியாவில் டிரக், டிரெய்லர் டயர் கண்காட்சி

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் வரும் டிசம்பர் 18 வரை டிரக், டிரெய்லர், டயர் கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் துவக்கி வெள்ளிக்கிழமை வைத்தார். […]

News

‘குறிஞ்சி வனம்’ திட்டத்தின் கீழ் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் பிள்ளையாளர் புரம் வனப்பகுதியில் கோவை மாவட்ட வனத்துறை சார்பில் “குறிஞ்சி வனம்” என்ற பெயரில் 8 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் மாவட்ட ஆட்சியர் […]

News

மருத்துவ கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை – கோவை ஆட்சியர்

கேரளா மற்றம் பிற மாநிலங்களில் இருந்து அகற்றப்படும் மருத்துவ மற்றும் பிற திட கழிவுகளை தமிழக எல்லைப்பகுதிகளில் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து […]

News

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க கோவை ராஜ வீதியில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் கழக பொருளாளர், மக்களவைத் திமுக குழு […]

News

“திருமண மண்டபங்களை சேவை பிரிவில் இணைக்க வேண்டும்”

கோவையில் நடைபெற்ற, தமிழ்நாடு திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரியை 18 சதவீதத்திலிருந்து ஐந்து அல்லது எட்டு சதவீதமாக குறைக்க வேண்டும், திருமண மண்டபங்களை சேவை பிரிவில் இணைப்பது […]

Agriculture

அன்னூரில் தொழிற்பூங்கா அமைய எதிர்ப்பு சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு […]

Health

3 பேருக்கு மறுவாழ்வு அளித்த 3 வயது குழந்தை

மூளைச்சாவடைந்த 3 வயது குழந்தையின் உடல் உறுப்புகள் மூலம் மூன்று பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. குழந்தை தியான் (வயது 3) அவரது பெற்றோருடன் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் வசித்துவந்தார். தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் […]

Agriculture

தொழிற் பூங்கா அமைக்கும் அரசாணையை திரும்ப பெறவேண்டும் – அன்னூர் விவசாயிகள்

கோவை, அன்னூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதிக்க முடியாது என்றும், இதற்கான அரசாணையை திரும்ப பெறவேண்டும் என அன்னூர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே அக்கரை செங்கம்பள்ளி, பொகளூர் பகுதியில் தமிழ்நாடு தொழில் […]