News

தேர்தல் மறைமுகமாக இருந்தாலும், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக முதல்வரும், தி.மு.க-வின் தலைவருமான ஸ்டாலின் உள்ளாட்சியிலும் நல்லாட்சி உறுதியாக மலரும் […]

News

மரக்கன்று நடும் விழா “மனித வாழ்விற்கு வனமே ஆதாரம்”

கே.பி.ஆர் குழுமம், மத்திய சுழற்சங்கம் மற்றும் அரசூர் ஊராட்சி, வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து அரசூர் ஊத்துப்பாளையம், செட்டிக்குட்டை பகுதியில் மரக்கன்று நடும் விழா நடத்தியது. இந்நிகழ்விற்கு, கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமாசாமி தலைமை […]

News

கற்பகம் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கற்பகம் உயர்கல்விக்கழக முன்னாள் மாணவர் கூட்டமைப்பின் சார்பில், கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்1995 முதல் 2000-ஆம் ஆண்டு வரையில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்த முன்னாள் மாணவர்களை […]

News

கோவையில் 9 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி: அலுவலர்களுக்கு பயிற்சி

கோவையில் நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு மாநகராட்சி கலையரங்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நாளை (22.02.2022) வாக்கு […]

News

கோவையில் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் – மனுநீதி அறக்கட்டளை கோரிக்கை

கோவையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக நெறிமுறைகளை மீறியுள்ளதாகவும், வாக்குரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் வாக்குரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க வேண்டும் என மனுநீதி அறக்கட்டளை சார்பில் […]

News

கோவையில் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க கலவரத்தில் ஈடுபட திட்டம்: அமைச்சர் குற்றச்சாட்டு

கோவையில் நாளை வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவினர் கலவரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் பேட்டி அளித்துள்ளார். கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் […]

News

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்: நிதியமைச்சர் பி.டி.ஆர் ஆலோசனை

தமிழக பட்ஜெட் தொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் […]

News

வாக்கு எண்ணும் மையத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான, வாக்குப்பதிவு எண்ணிக்கை […]