General

குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவு; புதுவித முயற்சியில் தென் கொரியா

தென் கொரியாவில் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசாங்கம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தர ஆய்வில் உலகிலேயே குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதம் கொண்ட நாடாக […]

General

போதை பொருள் தடுப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்

கோவையில் போதை பொருள் அதிகரித்து வருவதாக புகார்கள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழ்நிலையில் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கடந்த சில […]

General

வங்கக்கடலில் உருவாகிறது புயல்!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் தென்பகுதி மற்றும் அதனையொட்டி உள்ள வங்கக்கடலின் தென்கிழக்கு பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு […]

General

கோவை மக்கள் கவனத்திற்கு, நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

கோவையில் செவ்வாய்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 28 […]

General

தேசிய மாணவர் படை சார்பில் இரத்த தானம்

தேசிய மாணவர் படை தொடக்கத் தினத்தை முன்னிட்டு, கோவை தேசிய மாணவர் படை குழுவின் சார்பில் இரத்த தானம் செய்தனர். இதில் 5வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனின் முக்கிய அதிகாரி ஜோஷி, பெண்கள் பட்டாலியன் […]

General

இந்தியர்களை இனி விசா இல்லாமல் வரவேற்கும் மலேசியா!

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில், ‘இந்தியா, சீனாவில் இருந்து மலேசியா வருபவர்களுக்கு விசா தேவையில்லை என்றும்,  அவர்கள் 30 நாட்கள் வரை தங்கியிருக்கலாம்’ என்றும் அந்நாட்டின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுகையில், மலேசியாவின் சுற்றுலாவை ஊக்குவிக்க இலவச […]

No Picture
General

மாநகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் கல்வி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் குழு தொடர்பான சாதாரணக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகித்தார். இதில் மாநகராட்சி […]

General

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மனு

 கல்வி வளாகங்களில் மத ரீதியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், போதை பொருள் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து கோவை மாவட்ட அனைத்து […]