News

1025 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய பையாக்கவுண்டர்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழக தோழர்கள் உதவிட வேண்டும் என கழகத் தலைவர் ஸ்டாலின் மற்றும் கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அறிவுறுத்தி இருந்தனர். […]

General

விரைவில் அறிமுகமாகும் புதிய ரெட்மி

சியோமியின் ரெட்மி பிராண்டில் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், ரெட்மி பிராண்டில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய […]

News

மேலும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது.

தமிழகத்தில் பிசிஆர் சோதனைக் கருவிகள் மூலம் கொரோனா பரிசோதனையை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ள 1.20 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகளைக் கொண்டு இதுவரை 2 லட்சத்து 16 […]

News

எழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய தமிழ்ப்புலிகள் கட்சி

கோவை மாநகர பகுதியில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்த எழை, எளிய மக்களுக்கு தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸை கட்டுபடுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தினக்கூலி […]

News

கள ஆய்வுக்குழுவினருடன் ஆய்வு கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் தொடர்பாக கள ஆய்வுக்குழு அலுவலர்கள் இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சரவணவேல்ராஜ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் கஜலெட்சுமி ஆகியோர் தலைமையில், மாநகராட்சி […]

General

லாமா விலங்கை தேடிச்செல்லும் விஞ்ஞானிகள்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் உலகமெங்கும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நம்பிக்கையளிக்கும் வகையிலான புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி இருக்கிறது. ஒட்டகத்தின் குட்டி போல் இருக்கும் லாமா விலங்கு கொரோனாவுக்கான மருந்தை […]

News

ஆதார் கார்டு இல்லாமல் மது வழங்கக்கோரி மது பிரியர்கள் அரசுக்கு வேண்டுகோள்

கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் 144 தடை உத்தரவு போட்டிருந்தது. இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து கோவை  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள 95 மதுபான […]