News

வானுக்கு வழிகாட்டி: சர்வதேச விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் தினம்

விமானங்கள் பாதுப்பாக ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்றடைவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏ.டி.சி எனப்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் 20 ஆம் தேதி உலக வான் […]

News

தொலைந்து போன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: மாவட்ட எஸ்.பி வழங்கினார்

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைந்து போன செல்போன்களை மீட்ட காவல் துறை அதனை உரியவர்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி சுஹாசினி தலைமையிலான […]

News

அத்வைத் தாட் அகாடமியில் சைபர் அட்டாக் குறித்த கருத்தரங்கம்

உடையாம்பாளையம் அருகில் அமைந்துள்ள அத்வைத் தாட் அகாடமி (Adwaith Thought Academy) பள்ளியின் கருத்தரங்குக் கூட்டத்தில் இணையதளம் மற்றும் திறன்பேசிகளில் நிகழும் சைபர் அட்டாக் தொடர்பான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர […]

Education

பி.எஸ்.ஜி – ஐ டெக் கல்லூரியில் ஒருங்கிணைப்பு விழா

“கேள்வி கேட்கும் தன்மையே உலகின் அடிப்படை” நீலாம்பூரில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவும், ஒருங்கிணைப்பு விழாவும் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. […]

News

டெல்லியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிப்பொருட்களை வழங்கிய வானதி!

டெல்லி கௌதம் நகரில் செவ்வாய்கிழமையன்று இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி மற்றும்  டெல்லி பாஜக மாநில செயலாளர் சுமித்ரா அவர்களுடன் தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை […]

Health

பழங்கள் சாப்பிடுவதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்!

முடி உதிர்வு பிரச்சனை என்பது ஒரு பெரும் பிரச்சனையாகவே எல்லோருக்கும் உள்ளது. இதிலும் இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனை தொடங்கி இறுதியாக வழுக்கையில் போய் நிற்கிறது. இந்த தலைமுறையினர் மிகப்பெரிய பிரச்சனையாக பார்ப்பது […]

Technology

சீன போன்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்த மத்திய அரசு!

இந்தியா ஒரே நாளில் டிக்டாக், கேம் ஸ்கேனர், ஷேர் சேட் போன்ற 220 செயலிகளுக்கு தடை விதித்தது. அதே போல் இப்போது சீன ஸ்மார்ட் ஃபோன்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. […]

News

கோவை மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்களுக்கு திமுகவினர் வாழ்த்து

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ரவிச்சந்திரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களுக்கு கோவை மாவட்ட திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர். கோவை மாவட்டத்திற்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர் இரவிச்சந்திரன், […]

News

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பு உடைக்கபட்டு வருகிறது – எஸ்.எஃப்.ஐ

நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதா இயற்றியும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் 27ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்த இருப்பதாக இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எஃப்.ஐ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய […]