சச்சிதானந்த பள்ளியில் ‘ஆற்றல் மன்றம்’ துவக்கம்
சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ஆற்றல் மன்றம் தொடங்கப்பட்டது. தொடக்க விழாவிற்குப் பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் மேட்டுப்பாளையம், செயற்பொறியாளர் சத்தியா, உதவி […]