ஞாயிறுகளின் ஊரடங்கினை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்
-மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வேண்டுகோள். தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி கோவையில் 05.07.2020,12.07.2020,19.07.2020 மற்றும் 26.07.2020 நான்கு ஞாயிற்றுக்கிழமை நாட்களில் எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கினை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக கடைபிடிக்க மாவட்ட […]