News

ஞாயிறுகளின் ஊரடங்கினை பொதுமக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்

-மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வேண்டுகோள். தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி கோவையில் 05.07.2020,12.07.2020,19.07.2020 மற்றும் 26.07.2020 நான்கு ஞாயிற்றுக்கிழமை நாட்களில் எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கினை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக கடைபிடிக்க மாவட்ட […]

News

கொரோனா வைரஸ் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் – ஆலோசனைக் கூட்டம்

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு […]

News

கிராமப்புறத் திருக்கோயில்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதி

-மாவட்ட ஆட்சியர் கோவை மாவட்டத்திலுள்ள  கிராமப்புறத் திருக்கோயில்களில் மட்டும் நிபந்தனைகளுக்குட்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்திட ஏதுவாக […]

News

இணையவழியில் இலவச கல்விக் கரங்கள்

கல்வி ஆதிகாலம் முதல் அதிநவீன காலம் வரை அழியாத ஒரு வரமாக உள்ளது. இது பலருக்கு வரமாக இருந்தாலும் அது நம் சமூகத்தின் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர குடும்பப் பின்னணியில் உள்ள மாணவர்களுக்குக் […]

News

குறுந் தொழில் வளர்ச்சி மேம்பாட்டுக்கு உதவும் அரசுக்கு நன்றி

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மானிய தொகை பெற்ற பிரவீன் என்பவர் அரசுக்கு நன்றி தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தொழில்துறையினை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் கோவை மாவட்டம் […]

News

சிவா டெக்ஸ்யான் சார்பில் தடுப்புப் பணி ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்

கோவையை சேர்ந்த சிவா டெக்ஸ்யான் நிறுவனத்தின் சார்பாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவல் துறை உட்பட பல்வேறு துறை ஊழியர்கள் பயன்பாட்டிற்கென முகக்கவசம் மற்றும் கையுறைகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது. கொரோனா […]

News

கே.பி.ஆர். கலை கல்லூரியின் இணையவழி யங் லீடர் – 2020

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மேலாண்மையியல் துறை சார்பில் யங் லீடர் – 2020 என்னும் பொருண்மையில் ஐந்து நாள் (2020 ஜூன் 22 முதல் 26 வரை) இணையவழிக் கருத்தரங்கம் […]