News

பொய்யான வீடியோக்கள் என வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொண்டனர் – பீகார் மாநில குழு

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பீகாரைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவிய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர். இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் நிலை […]

News

கோவையிலிருந்து சொந்த ஊர் செல்ல தயாராகும் 3 லட்சம் தொழிலாளர்கள்

கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஆட்டோ மொபைல், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்வார்கள். தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருவதால், […]