General

மஞ்சப்பை விருது: விதிமுறைகளை அறிவித்தார் கோவை ஆட்சியர்

மஞ்சப்பை விருதுக்கு பதிவு செய்யும் கடைசி தேதி மற்றும் விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார். முன்னதாக, `மீண்டும் மஞ்சப்பை’ பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் […]

General

ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற முதியவர் பலி

கோவையில் ஆட்சியரிடம் மனு அளிக்க சென்ற 83 வயது முதியவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை பூ மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (83). இவர் இன்று […]

News

பேரூராட்சி செயல்களை தடுக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கோட்டூர் பேரூராட்சி மூலம் விவசாய நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, ஆனைமலை பகுதி கோட்டூர் மலையாண்டி பட்டினம், […]

News

சுதந்திர தினத்தை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் கிராம சபை கூட்டம்

சுதந்திர தினத்தினை முன்னிட்டு சூலூர் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர்கிராந்திகுமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் உதவி ஆட்சியர்(பயிற்சி) […]

Education

மாவட்ட அளவிலான கல்விக் கடன் முகாம்

கோவை மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்லூரி கல்விக் கடன் உதவி வழங்க மாபெரும் கல்விக் கடன் முகாம் செவ்வாய் அன்று ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது. இதில் […]