News

தேர்வு மையங்களில் ஆய்வு

கோவை மாவட்டத்தில், இன்று (01.03.18) நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மையங்களில் ஒன்றான புனித மேரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார். உடன், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன்.

News

தொடங்கியது பிளஸ் 2 பொதுத் தேர்வு

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று (01.03.18) பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது. அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெறும் இத்தேர்வில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ மாணவிகளும் 40 […]