தேர்வு மையங்களில் ஆய்வு

கோவை மாவட்டத்தில், இன்று (01.03.18) நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மையங்களில் ஒன்றான புனித மேரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார். உடன், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன்.