தேர்வு மையங்களில் ஆய்வு March 1, 2018 CovaiMail News Comments Off on தேர்வு மையங்களில் ஆய்வு கோவை மாவட்டத்தில், இன்று (01.03.18) நடைபெறும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மையங்களில் ஒன்றான புனித மேரி மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் ஆய்வு மேற்கொண்டார். உடன், முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன்.