அரசியல் பிழைத்தோர்க்கு…
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அதுதான் இப்போது இலங்கையில் நடந்தேறி வருகிறது. அங்கு மெல்ல தொடங்கிய பொருளாதார நெருக்கடி, சொந்த நாட்டிலுள்ள மக்கள் கலவரத்தில் ஈடுபடும் அளவு வெடித்துக் கிளம்பி […]